திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தடகள சங்கம் ஆகியோர் இணைந்து 36 வது மாநில இளையோர் தடகளப் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த போட்டி கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்ந போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் 20 வயது உட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் பயின்று வரும் மாணவர் மகேஸ்வர் […]
