Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வில் குழந்தையுடன் சாதித்த பெண்…. அதுவும் மாநில அளவில்…. குவியும் பாராட்டு….!!!

தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உதவி மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,31,701 பேர் எழுதி இருந்தனர். இந்த தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வை எழுதினார். இந்த தேர்வில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். […]

Categories

Tech |