Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக “மாவட்ட, மாநில அளவிலான கலை போட்டிகள்”… கலெக்டர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட, மாநில அளவில் கலை போட்டிகள் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குரல் இசை, கருவி இசை, கிராமிய நடனம், ஓவியம், பரதநாட்டியம் என பல கலை போட்டிகள் […]

Categories

Tech |