தேனி வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பாக உரிய காரணம் கூறி இ-பாஸ் எடுத்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இ-பாஸ் இல்லையென்றால் செல்ல முடியாது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா […]
