இன்று முதல் கோவில்கள் திறப்பு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, பூங்காக்கள், ஷூட்டிங் அனுமதி, போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி […]
