Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை..!!!

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார். அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் வாரேன்..” முதல் ஆளாக அறிவித்த மம்தா..! மோடி மகிழ்ச்சி… ஸ்டாலின் உற்சாகம்..!!!

ஜி 20 மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய ஏற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்”..!!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!!!

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. அரசு பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. எனவே அரசு பேருந்துகளுக்கு போடப்படும் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.16,000,00,00,000 ..! ADMK வச்ச பற்றாக்குறை… செமையா டீல் செய்த DMK அரசு ..!!

ஏ.டி.எம்.கே ஏற்படுத்திய வருவாய் பற்றாக்குறையில் ரூ.16,000 கோடி குறைத்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை திமுக ஆட்சியில் 16,000 கோடி ரூபாய் குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிடிஆர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை 16 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில்…. பல்வேறு முறைகேடுகள்… செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு …!!!

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆய்வு செய்யாமல் அவசரத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் சட்டமன்ற பொதுகணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான […]

Categories
மாநில செய்திகள்

அவங்க நம்மள நோக்கி தான் வராங்க ஓடுங்க…. படையெடுத்த வடக்கர்கள்…!!!!

தமிழக வேலைவாய்ப்பிற்காக வட இந்தியர்கள் ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி உள்ளார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழகத்தின் வேலைவாய்ப்பிற்காக வட மாநிலத்தவர் சாரை சாரையாக வந்திரங்கிய காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு…!!!

எடப்பாடி பழனிசாமி புகார் எழுப்பிய நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. நம்ம ஊரு சூப்பர் இயக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்த ஒரு தனி நிறுவனமும் ஈடுபடுத்தவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட பேனர் ஒன்றிற்கு 7906 செலவிடப்பட்டதாக கூறுவது […]

Categories
மாநில செய்திகள்

ஒரே மெசேஜ்… மொத்த பணமும் காலி… கொள்ளையன் ஜாலி…!!!

நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வங்கிகளின் பெயரில் வரும் போலி மெசேஜ்களுக்கு எந்த விவரங்களையும் அளிக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்த புகார்களுக்கு 1930 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வங்கியிலிருந்து போலியாக வரும் மெசேஜில் இருக்கும் லிங்கில் உங்கள் தகவலை உள்ளிட்ட சொல்லி […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுகழிப்பிடம் தூய்மையாக இல்லையா..? புகார் கொடுக்க புதிய வசதி… மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

பொதுக்கழிப்பிடம் தூய்மையாக இல்லாமல் இருந்தால் புகார் கொடுக்க புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் பிரத்தியேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் சுகாதாரம் சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணையம் வாயிலாக பதவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் பொதுக்கழிப்பிடத்தில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தூய்மை இந்தியா திட்ட இணையதள செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ ஆர் கோடு பொதுக்கழிப்பிடங்களின் […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு….. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,755-க்கு விற்பனை ஆகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பழுதுபார்க்கும் பணி”… விரைவில் முடிக்க வேண்டும்… நீதிபதி உத்தரவு…!!!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதுபார்க்கும் வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருக்கின்றார். மனுதாரர் தரப்பில் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தானியங்கு குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிபதி விசாரித்த போது மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது, முப்பத்திமூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடுவதாக கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதி, ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

“தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு சீல்”… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யக்கோரி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கானது நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டர் காணொளி மூலம் ஆஜராகி மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

“நகை கடன் தள்ளுபடி” … அறிக்கை வெளியிட்ட கன்னியாகுமரி கலெக்டர்…!!!

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகை தள்ளுபடி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த். சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக அடமானம் வைத்தவர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி 5 சவரன் நகை கடனை கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வு… இரண்டாம் தாளுக்கான பாடத்திட்டம்-தேர்வு முறை ஓர் பார்வை…!!!

TN TET தேர்விற்கு விண்ணப்பித்தோர்களுக்காக இரண்டாம் தாளின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி காணலாம். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு TN TET நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டுள்ளது.அதில் நாம் இரண்டாம் தாள் பற்றி பார்க்கலாம். இரண்டாம் தாள் எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் தாளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வு… முதல் தாளுக்கான பாடத்திட்டம்-தேர்வு முறை ஓர் பார்வை…!!!

TN TET தேர்விற்கு விண்ணப்பித்தோர்களுக்காக முதல் தாளின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி காணலாம். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு TN TET நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டுள்ளது. அதில் நாம் முதல் தாள் பற்றி பார்ப்போம். முதல்தாளானது டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். முதல் தாளை எழுதுபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வின்போது 50 […]

Categories
மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையாக…. மாற்றக் கோரிக்கை….முதல்வர் எழுதிய கடிதம்….!!

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தினால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களை இணைக்கும் அந்த சாலைகளில் விரைவாக மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தவதற்காக அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பின்னுக்கு தள்ளப்படுகிறதா….? செய்தியாளர்களின் கேள்விக்கு…. அண்ணாமலை அளித்த பதில்….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.  கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த இடங்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தோவாளையில் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த பின் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புயலால் […]

Categories
மாநில செய்திகள்

‘ஆற்றில் குளிக்கப்போன பிள்ளைகள்’…. கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்கள்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஆற்றில் மூழ்கி பலியான பிள்ளைகளின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை ஓட்டி மன்யார் என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக வழிகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் குளிப்பதற்காக ஆற்றிற்கு சென்றுள்ளனர். அதிலும் 6 பேர் குளித்துக் கொண்டிருக்க இருவர் கரையில் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு […]

Categories
மாநில செய்திகள்

‘தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…. அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை….!!

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டிற்கான பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களை பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக மாதத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான திருப்புதல் தேர்வை நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் IAS உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. நிவாரணம் வழங்க உத்தரவு…. முதல்வரின் அதிரடி நடவடிக்கை….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் மழை பொழிவானாது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தடைபடுமா….? ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு….!!

மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே நிர்வாகம் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை அடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பாதிப்பானது படிப்படியாக குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. மேலும் ரயில் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…. இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள்…. பா.ம.க தலைவரின் கோரிக்கை….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழையினால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தடுப்பு அணைகள், பாலங்கள் சாலைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் […]

Categories
மாநில செய்திகள்

மண்டல பூஜையை முன்னிட்டு…. கோவில் நடை திறக்க அனுமதி…. சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு….!!

ஐயப்பன் திருக்கோவிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கிற்காக கோயில் நடை திறக்கப்படவுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதிலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  இந்த ஆண்டுகொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக  25,000 பேர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நீண்டகால கோரிக்கையை… நிறைவேற்றிய கல்வித்துறை அமைச்சர்…. மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்….!!

தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற எட்டு பாடங்களை பகுதி நேரமாக எடுத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மாத சம்பளமாக 5,000 வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

‘பள்ளிகளில் போடலாம்’…. மாணவர்களின் நலனில் அக்கறை…. தமிழக அரசின் நடவடிக்கை….!!

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பள்ளிகள் திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக கற்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழகத்தின் முதல் புனிதர்’…. கன்னியாகுமரியில் பிறந்த சாமானியர்…. வாடிகனில் நடைபெறவுள்ள விழா….!!

புனிதர் பட்டமானது கன்னியாகுமரியில் மறைந்த தேவசகாயத்திற்கு வழங்கப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் வாசுதேவன் தேவகியம்மை தம்பதியருக்கு மகவாய் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார். அதிலும் இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் 1745 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்றார். இதனையடுத்து ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து 1752ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி  சுட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

‘முட்டி அளவுக்கு தண்ணீர் வந்துருச்சு’…. நோய் தொற்று அபாயம்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நகரின் பல இடங்களில் கனமழையானது கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து லேசான சாரல் மழை நீடித்தது. மேலும் இந்த நான்கு நாட்களாக சென்னைவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதிலும்  தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மழை நீரானது தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

’10 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும்’…. அமைச்சரின் முறைகேடு வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

முன்னாள் அமைச்சரின் முறைகேடு வழக்கில் பத்து வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பு வகித்தார். அப்போது அவர் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்த பணிகளில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தி.மு.கவும் புகார் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கு சென்னை […]

Categories
மாநில செய்திகள்

என்ன செய்கிறது அரசு….? மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்…. முன்னாள் முதல்வர் ட்விட்டரில் பதிவு….!!

மக்களின் இயல்பு வாழ்க்கை மழையினால் பாதிக்கப்பட்டதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணை, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் விளை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கனமழையால் நிரம்பிய ஏரி…. வெளியேற்றப்படும் உபரி நீர்…. ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர்….!!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் ஆய்வு நடத்தினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. மேலும் இந்த தொடர் கனமழையினால் நீர்த்தேக்கங்கள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ஆய்வு நடத்தினார். அதிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்  அதன் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை […]

Categories
மாநில செய்திகள்

துண்டு கேட்டு கொடுக்காததால்…. கணவன் செய்த காரியம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

மண்வெட்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் ஹிராபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50 வயதான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வனத்துறையில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் குளித்து விட்டு தனது மனைவி புஷ்பா பாயிடம் ‘துண்டு கொண்டுவா’ என்று கூறியுள்ளார். அதற்கு அவரின் மனைவி புஷ்பா பாய் ‘பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்கிறேன். […]

Categories

Tech |