100ஆண்டுகளுக்கு பின்பும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி இழிவாக திருமாவளவன் பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு திருமாவளவன் பேசியது திட்டமிட்டு தவறாக பேசியதாக அவதூறு பரப்பப்படுகின்றது. அவர் மனுநூலில் உள்ளதையே பேசினார் என திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தனர். இதனிடையே பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய […]
