Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் : “9 இடங்களில் பாஜக வெற்றி….. 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி”….!!!!

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகிவிட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்….. 4 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடக்கம்…..!!!!

4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களவையில் 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி தேர்தல் தேதி….. வெளியான தகவல்….. முழு விவரம் இதோ…..!!!!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2022 அன்று முடிவடைவதைத் தொடர்ந்து காலியிடங்களை நிரப்புவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் அறிக்கையை வெளியிடும் நாள் மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராஜஸ்தானுக்கு குறி வைத்த பாஜக….. நடுங்கும் காங்கிரஸ்… சொகுசு விடுதியில் தஞ்சம் …!!

பாஜக ராஜஸ்தானை குறிவைத்து சில அரசியல் நகர்வுகளை செய்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளார். அவரது ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.கவுக்கு மாறியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க தலைமையில் அரசு அமைந்தது. […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

18 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல் …!!

18 மாநிலங்களவை எம்பி களை தேர்வு செய்ய வருகின்ற ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். ஆந்திரா ( 4),  குஜராத் (4 ),  ஜார்க்கண்ட்  (2), மத்திய பிரதேசம் ( 3), மணிப்பூர் (1), மேகாலயா (1), ராஜஸ்தான் (3) இடங்களுக்கு ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்று அன்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேட்டும் கிடைக்கல…”முடிவெடுத்த அதிமுக”…. ஏமாந்த தேமுதிக…. காலியான கூட்டணி …!!

அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் கேட்ட தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகின்றது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு , இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ,துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டு அறிக்கையின் மூலம் அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் […]

Categories

Tech |