Categories
மாநில செய்திகள்

இனி இலவச பேருந்துகள் அனைத்தும்….. முழுவதுமாக பிங்க் நிறம்…. கிண்டலுக்கு முற்றுப்புள்ளி…!!!!!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]

Categories
மாநில செய்திகள்

“ஜன.24-ல் பாஸ் கிடைக்கும்!”…. மாதாந்திர சீசன் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாதாந்திர சீசன் பயணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம்!!

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், சுமார் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில், மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 25 மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதனையடுத்து தமிழகத்திலுள்ள கல்வி […]

Categories

Tech |