தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வருகின்ற 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இதுகுறித்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற […]
