வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் செய்து குறிப்புபில் கூறியுள்ளதாவது, வேலூர் மாநகரில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன நெரிசலை தடுக்கும் வகையில் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து […]
