Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநகராட்சி பணியாளர்களுக்கான… மருத்துவ பரிசோதனை முகாம்… அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை..!!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உட்பட பல அதிகாரிகளும், பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் மற்றும் இதயம் செயல் திறன் பரிசோதனை உட்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு ஆலோசனைகளும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

கொரோனவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கருணை அடிப்படையில், தொற்று பாதித்த 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடி […]

Categories

Tech |