தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 21 மாநகராட்சிகள, 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தல் நேற்று நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 12,838 வார்டுகளில் 60.70% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை […]
