Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்…. பரபரப்பு….!!!

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் திமுக-வை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தன் வார்டில் சென்ற 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்புமில்லை எனக் கூறிய ஆதி ஸ்ரீதர், பல குறைபாடுகளை சுட்டிக் காட்டிய […]

Categories
மாநில செய்திகள்

“மேலிடம் போட்ட உத்தரவு”…. அதிமுக கவுன்சிலர்களை வெளியே தள்ளிய திமுக….. மாநகராட்சி கூட்டத்தில் தடாலடி பரபரப்பு…..!!!!

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இருக்கிறார். இங்கு நிதி பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து எடுத்து செல்ல முடியாததாக கூறப்படுகிறது. அதன்பிறகு தற்போது குடிநீர் விநியோகப் பிரச்சனையும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நிதி பற்றாக்குறை குடிநீர் வினியோகத் திட்டத்தை பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“18 தீர்மானங்கள்” 60 வார்டுகளிலும் பூங்கா‌…. மாநகராட்சி மேயரின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது அதிமுக கட்சியை சேர்ந்த கொறடா மந்திரமூர்த்தி பேசினார். அவர் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதன்பின் 5 அதிமுக வெளிநடப்பு செய்து விட்டு கவுன்சிலர்கள் கிளம்பி சென்றனர். இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தற்காலிக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மாநகராட்சி கூட்டம்” 126 தொழில்களுக்கு லைசன்ஸ் கட்டணம் உயர்வு…. திடீர் சலசலப்பால் பரபரப்பு…!!!!

மாநகராட்சி கூட்டத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாதம் 14 ஆயிரமாக உயர்த்த மற்றும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநகராட்சியில் […]

Categories

Tech |