தமிழகத்தில் 4 மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக அதன் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ,திண்டுக்கல், ஆவடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரஹ்மானை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.ஆவடி மாநகராட்சி ஆணையராக கே சிவகுமார் , தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் ஆகியோர் […]
