Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கான ஜாக்பாட் திட்டம்…. மாதம் 18,500 பெறலாம்….. உடனே முந்துங்கள்….!!!!

இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருமே தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிரந்தரமாக ஒரு வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களுக்காக பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கு கட்டாயம் 60 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் தற்போது வருகிற […]

Categories

Tech |