விளையாடும் போது அதிக அளவு மாத்திரையை உட்கொண்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குமரேசன்- கனிமொழி.இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு கனிமொழி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை எடுத்து அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதை பார்த்து […]
