குடிபோதையில் கர்பிணி பெண்ணை தந்தையே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதையன்தொட்டி என்ற கிராமத்தில் அருணாச்சலம் (60) மற்றும் அவரது மனைவி மாதேவி இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக அவரது கணவருடன் நேற்று மாதையன்தொட்டியில் […]
