மாதர் சங்கத்தினர் இணைந்து பெண்கள் தங்களின் தலையில் விறகுகளை சுமந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதா கோவில் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து நகர குழு உறுப்பினர் ஜெயமங்கள வள்ளி தலைமையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, நகர பொருளாளர் பழனியம்மாள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது பெண்கள் தங்களது தலையின் மீது விறகுகளை சுமந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது […]
