அரசாங்கத்தால் ஜனவரிமாதம் 2004 ஆம் வருடம் துவங்கப்பட்ட என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் லாபகரமானதாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்டுகிறது. இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2009 ஆம் வருடம் முதல் அனைவருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது முதலீட்டாளர்கள் வயதான காலக்கட்டத்தில் சிறந்த வருவாயை பெற்று வளமாக வாழ்வதற்கு வழிவகை புரிகிறது. NPS திட்டத்தில் இந்திய குடி மகன்கள் (அல்லது) இந்தியாவில் வசிப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவற்றில் சேருபவர்களின் வயது […]
