Categories
சினிமா தமிழ் சினிமா

கருணை உள்ளம் கொண்ட காஜல் அகர்வால்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கருணை உள்ளம் கொண்ட காஜல் அகர்வாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவரிடம் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் தனது தேர்விற்காக 83 ஆயிரம் தேவை என்று டுவிட்டர் வாயிலாக கேட்டுள்ளார். இதனை அறிந்த காஜல் அகர்வால் தனது உதவியாளர் மூலமாக சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் விவரத்தை அறிந்து கொண்டு அவரது வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி அந்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர் பாலியல் அத்துமீறல்… கையை அறுத்துக் கொண்ட மாணவி… பரபரப்பு…!!!

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி கையை அறுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் அறக்கட்டளையால் வெற்றியடைந்த மாணவி…. நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பாராட்டு…!!

முன்னணி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற மாணவியை பிரபல நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் காயங்களிழும் அம்மாணவி  தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனை அறிந்த முன்னணி நடிகர் சூர்யா மாணவியின் தீக்காயங்கள் சிறிது குணம் அடைந்தவுடன் அவரை அவரது “அகரம் அறக்கட்டளை” மூலம் சென்னையில் உள்ள ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில்… இரண்டு கைகளிலும் வெவ்வேறு மொழிகளில்… எழுதி அசத்திய சிறுமி… குவியும் பாராட்டு..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதி பாராட்டுக்களை பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை  சேர்ந்த பன்மொழி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருபவர் தேஜஷ்வி தயகி. இவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் கண்ணாடியில் எழுதும் திறமைகளையும், தலைகீழாக எழுதுவதையும் கற்றுக் கொண்டுள்ளார். வலது கையால் ஆங்கிலமும், இடது கையால் இந்தியும் எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இது […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “மாணவி குளிப்பதை செல்போனில் படமெடுத்த மாணவன்”… அவன் நல்ல பையன்… மாணவனுக்கு ஆதரவாக பேசும் போலீஸ்…!!

கனடாவில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி திடீரென்று  வழக்கில் பின்வாங்கியதால் புகாரளித்த பெண் ஏமாற்றமடைந்துள்ளார்.  கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan என்ற பல்கலைக்கழகத்தில் Taylor என்ற  மாணவி பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறையில் கல்லூரியில் பயிலும் Sari Siyam என்ற மாணவர் தனது செல்போனை வைத்து  குளிப்பதை படம் எடுத்துள்ளார். இதனை கவனித்த Taylor –  Siyam-ஐ கையும் களவுமாக பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் வழக்கை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே….10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் … மாணவன் கைது..!!

திருவையாற்றில் சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி  மாணவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். திருவையாறில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அம்மாணவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். சம்பவ தினத்தன்று அம்மாணவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்… ராணுவ முகாம் அழிப்பு…. துப்பாக்கி முனையில் மாணவிகள் கடத்தல்…!!

நைஜிரியாவில்  பயங்கரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.  நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜான்கேபே மாகாணத்திலுள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளிக்குள் அதிக நேரம் இருப்பதற்காக வெளியில் உள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து உள்ளிருந்த தீவிரவாதிகள் 317 மாணவிகளை […]

Categories
தேசிய செய்திகள்

பாடம் படிக்க சொன்னதற்காக…” எஸ்எஸ்எல்சி மாணவி போட்ட கற்பழிப்பு நாடகம்”…. இறுதியில் வெளியான உண்மை..!!

எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி கற்பழிப்பு நாடகம் ஆடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாவட்டம்,எல்லாப்புரா தாலுகா பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அந்த மாணவியை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் அந்த மாணவி மீண்டும் மீண்டும் சரியாகப் படிக்காமல் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துள்ளார். […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

அப்பா இறந்தது தாங்க முடியல… மருத்துவ மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த துக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் இவரின் மகள் சசியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி சசியா தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதன் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விசாரணையில் சசியாவின் தந்தை பிரைட் சில […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணன் இறந்த உடனே தங்கை இருந்த கொடூரம்… சோக சம்பவம்…!!!

காவேரிப்பட்டணம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட     சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெரிய கரடியூர் உள்ளவர் லக்ஷ்மணன். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் வைசியா(12) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். வைசியாவின் அண்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் வைசியா மனமுடைந்து துக்கத்தில் இருந்து வந்தாள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறிய இளைஞரை செருப்பால் அடித்த மாணவி… வைரலாகும் புகைப்படம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செல்போனில் படம் பிடித்த இளைஞரை மாணவி செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். சில காம கொடுரர்கள் செய்யும் செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் ஏறிய இன்ஜினியரிங் மாணவி…”புதருக்குள் சீரழித்த கும்பல்”… தெலுங்கானாவில் அரங்கேறிய கொடூரம்..!!

ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ ஹைதராபாத் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டதாக மாணவியிடம் டிரைவர் கூறியுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் மாணவியை ஏற்றி அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… அடுப்பு பற்ற வைத்த மாணவி பலி… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கீரனூர் அருகே அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி திடீரென உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீரனூரில் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் சௌமியா (18). அவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி .காம் பயின்று வருகிறார் .கொரோன பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் திறக்காத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். தன்வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்தார். விறகு சரியாக எரியாத காரணத்தினால் பக்கத்திலுள்ள மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவி இருக்கும்போது… மாணவியுடன் கள்ளக்காதல்”…. விடுதியில் நடந்த விபரீதம்..!!

மனைவியை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, இளைஞர்  தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மைசூரு, மண்டியா மாவட்டம் நாகமங்களா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கும் அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஊர் சுற்றுவது நெருக்கமாக இருப்பது போன்று இருந்து வந்துள்ளன. லோகேஷ்  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடசந்தூரில் 40 நிமிடங்களில் 60 வகை…. “உலக சாதனை படைத்த 8ம் வகுப்பு மாணவி”..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சேர்ந்தவர் தர்ஷினி வயது 13. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாம் மறந்துபோன நமது பாரம்பரிய இயற்கை உணவுகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தர்ஷினி 40 நிமிடங்களில் 60 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினார். வீட்டில் வளரும் மூலிகைகளான ஓமவல்லி, ஆவாரம்பூ ரனகள்ளி, வல்லாரை, மிளகுதக்காளி, மல்லி துளசி, புதினா, வெற்றிலை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“கண் இமைக்கும் நொடியில்”…. புலியிடமிருந்து தப்பிய பள்ளி மாணவி…? அதிர்ச்சி சம்பவம்..!!

புலியிடம் இருந்து கண் இமைக்கும்நொடியில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவி ஒருவர் தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டம், பொன்னாம்பட்டி டி செட்டிகெரே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் பேத்தி சஷ்மா. இவர் இரண்டாம் ஆண்டு பியுசி படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு நடந்ததால் அதில் கலந்துகொள்ளச் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது.இவர்  தான் புலியை பார்த்தார். ஆனால் சஷ்மாவை புலி பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது காதல் மனைவியை… குத்திக் குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்”… போலீஸ் வலைவீச்சு..!!

19 வயது காதல் மனைவியை 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம்,சித்தூர் மாவட்டம் துரு பள்ளியை சேர்ந்த காயத்ரி என்பவர் கல்லூரியில் படித்து வருகிறார். சீத்தமாகுள பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனும், காயத்ரி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் இருந்து வந்துள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே […]

Categories
மாவட்ட செய்திகள்

பள்ளி திறந்த முதல் நாளே…”+2 மாணவியின் விபரீத முடிவு”… பண்ருட்டி அருகே பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி திறந்த முதல் நாளில் புறப்பட்ட பிளஸ்டூ மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் அழகப்பர் தெருவை சேர்ந்த சிவக்குமார் சென்ட்ரிங் பணியை செய்து வருகிறார். இவரது மகள்கள் கீர்த்தனா மற்றும் சீதா. இவர்கள் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கின்றனர். நேற்று ஒன்றாக சைக்கிளில் கிளம்பியுள்ளனர். ஆனால் கீர்த்தனா பள்ளிக்கு வந்து சேரவில்லை. இதுபற்றி அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை… பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடுமையான சட்டங்கள், தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பெண் குழந்தைகள் வெளியில் அனுப்புவதற்கு கூட பெற்றோர்கள் மிகுந்த அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குன்றத்தில் திருமண ஆசைகாட்டி பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் பேரில், […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வில் தகுதி” ஆனால் பணமில்லை… சிறுமியின் கனவை நனவாக்கிய எம்எல்ஏ ரோஜா..!!

ஆந்திராவில் ஆதரவற்ற சிறுமியின் மருத்துவ கனவை நினைவாக்க உதவுவதாக எம்எல்ஏ ரோஜா உறுதியளித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் பச்சப்பாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பகுமாரி, குழந்தைகள் நல குழுவின் ஆதரவில் இருந்து வருகிறார். நீட் தேர்வில் தகுதி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு புஷ்ப குமாரிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் அவரது மருத்துவ கனவு சிதைந்து விடுமோ என்ற அச்சத்தில் குழந்தைகள் நலக்குழு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ரோஜாவின் அறக்கட்டளையை நாடியது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தை காக்கும் கர்மவீரரே”… முதல்வரை புகழ்த்துரைத்த மாணவி…!!!

அரியலூர் மாவட்டத்தில்  முதலமைச்சருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா  தடுப்பு வளர்ச்சிப்பணிகள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை சந்தித்த அப்பகுதி  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். அதில் சா.ரதிவாணன்  என்ற மாணவன் நன்றி கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரியாக படிக்கல… கண்டித்த பெற்றோர்… மாணவியின் முடிவு… கிருஷ்ணகிரி அருகே சோகம்..!!

கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

‘டி.வி பார்க்காமல் வேலைய பாரு’ பெற்றோரின் கண்டிப்பு… மாணவியின் முடிவு..!!

வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வடக்கு நல்லூரை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவரது மகள் 17 வயது கவி பாரதி. கவி பாரதி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டிவி பார்த்து கொண்டு இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கவிபாரதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி… முதலமைச்சர் பாராட்டு…!!!

சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டறிந்து விருது பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இளம் வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் என்ற விருது பெற்றுள்ளார். அந்த சிறுமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… ஆசை வார்த்தை பேசி உல்லாசம்…. வசமாக மாட்டிக்கொண்ட சென்னை மாணவி…!!!

சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோயில் கணேசபுரம் சாலையில் 27 வயதுடைய காசு என்பவர் வசித்து வருகிறார். அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் எடுத்து, அதனை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனால் காசி மீது 5 பாலியல் வழக்குகள்மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – தாக்குதல் நடத்திய இருவர் கைது…!!

ஹரியானாவின் பலாபாக் பகுதிகளில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட பலாபாக் பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவர் நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது காரில் சென்ற இருவர் அந்த மாணவியை காதுக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து மாணவி தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த  மாணவி மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட… பிளஸ்டூ மாணவி… விபரீத முடிவால் நடந்த சோகம்…!!!

நெல்லை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே இருக்கின்ற காட்டாம் புலி என்ற கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் அபிநயா என்ற மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவி அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அபிநயா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் உடலில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கேம் விளையாடிய மகள்…. கண்டித்த பெற்றோர்…. இறுதியில் நேர்ந்தக சோகம்…!!

கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செல்போன் வாங்கித் தாங்க” காத்திருக்க சொன்ன பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு….!!

செல்போன் வாங்கி தராததால் 9 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்த்தவர் சௌந்தர்ராஜன்-சத்யவாணி தம்பதியினர். இவர்களுக்கு  நாதஸ் ஸ்ரீ (14),  பிரீத்தி(13), பத்மஸ்ரீ (11 )என மூன்று மகள்களும், யோகேஸ்வரன்(9) என்ற மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நாதஸ்ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பும், ப்ரீத்தி பத்மஸ்ரீ ,யோகேஸ்வரன் ஆகியோரும் படித்து வருகின்றனர். நாதஸ்ஸ்ரீ பெற்றோரிடம் செல்போன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக் கொடுங்க… கொஞ்சம் பொறுமையாய் இரு… விரக்தியில் மாணவி எடுத்த… விபரீத முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அருகே இருக்கின்ற தேவனூர் என்ற பகுதியில் சவுந்தர் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 14 வயதுடைய நாதஸ்ஸ்ரீ, 13 வயதுடைய ப்ரீத்தி, 11 வயது உடைய பத்மஸ்ரீ ஆகிய மூன்று மகள்களும், 9 வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள் வேலூர்

உடல்நிலை சரியில்லை… தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரணாம் பட்டை அருகே ராஜக்கள் சங்கராபுரம் கொல்லைமேடு என்ற பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். லாரி டிரைவரான இவருக்கு வளர்மதி என்ற  மகள் உள்ளார். அவர் அழிஞ்சிக்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் வளர்மதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக சொல்லி… “நண்பர் வீட்டில் வைத்து இளைஞர் செய்த கொடூரம்”… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் ராகுல்காந்தி தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாணவி திவ்யா சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வெகுநேரம் ஆகி உள்ளது. இதனால் திவ்யாவின் தாய் […]

Categories
உலக செய்திகள்

கேரளாவுக்கு செல்ல… விமான நிலையம் வந்த இளம்பெண்… திடீரென மயங்கி விழுந்து இறந்த சோகம்..!!

சொந்த நாட்டிற்கு திரும்ப நினைத்த மாணவி விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த ஜோஷ்-ஷெர்லி தம்பதியின் மகள் லிஜோ ஜோஸ் இவர் தென்கொரியாவில் ஆராய்ச்சி படிப்பிற்காக 4 ஆண்டுகள் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிற்கு வந்த லிஜோ மீண்டும் தனது படிப்பைத் தொடர ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தென் கொரியாவிற்கு சென்றுள்ளார். கொரோனா காரணமாக லிஜோ 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நாட்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் இல்லாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை …!!

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராமாபுரம் ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகள் யாமினி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் கொத்தனார் வேலை செய்யும் சின்னையன் வீட்டில், யாமினி படிப்பதற்கு செல்போன் வசதி இல்லை. இதனால் தனது சித்தியின் செல்போனில் யாமினி அவ்வப்போது வகுப்புகளை கவனித்து வந்தார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர தந்தை மறுப்பு… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு தந்தை போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு வின்சியா என்ற 18 வயது மகள் உள்ளார். இவர் கம்பத்தில் இருக்கின்ற  தனியார் கல்லூரி ஒன்றில் பிஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரதமர் பாராட்டுனது ஊக்கம் அளிக்குது – நாமக்கல் மாணவி நெகிழ்ச்சி …!!

நாமக்கல் மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் அளித்தியிருப்பதாக கூறி இருக்கின்றார்.  நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி. காலனியில் நடராஜன் என்ற லாரி டிரைவர் அவரது மனைவி மற்றும் சிவானி, கனிகா என்ற இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்துள்ள தேர்வு முடிவில் 500-க்கு 490 மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளார். நேற்று வானொலியில் மனதின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

+2 தேர்வில்…. தேர்ச்சி பெற்ற முதல் பெண்…. கொண்டாடும் கிராம மக்கள்….!!

ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் செல்போன் பேச்சு… தாய் மாமன் கண்டித்ததால் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் மதுமிதா. 21 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். மதுமிதா மற்றும்  அவரது தம்பி இருவரையும் தாய் மாமாமன்  சரவணன் என்பவர் தனது  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். கல்லூரி மாணவியான மதுமிதா, எப்போதும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் தாய்மாமன் சரவணன் மதுமிதாவை கண்டித்துள்ளார், மேலும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி  வைத்துள்ளார். இதில் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 11 நாளில் பொதுத்தேர்வு……! 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா ….!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி பொது முடக்கத்திற்கு முன்னர் சென்னை திரும்பியுள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக இருப்பதால் அவர்கள் இ – பாஸ் எடுத்து மாணவியும், அவரது தாயாரும் ஒரு வாகனத்தில்  கொடைக்கானல் திரும்பி உள்ளனர். அவர்களை கொடைக்கானலில் கொரோனா சோதனை செய்தபோது அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், தனிமைப்படுத்தி ஒருநாள் கழித்து மருத்துவர்கள் பரிசோதனை […]

Categories

Tech |