Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஏரிக்கு குளிக்க சென்ற 9-ம் வகுப்பு மாணவி”…. தண்ணீரில் மூழ்கியதால் விபரீதம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

குளிக்க சென்ற மாணவி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மனூரில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகன் இருந்தார். இவர் ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு மாணவி செல்லக்கிளி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

டியூசன் சென்ற பள்ளி மாணவி…. 4 பேரின் கொடூரச்செயல்…. மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி….!!!!

டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலமான சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பக்கத்து கிராமத்தில் டியூசன் பயிற்சிக்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை பின் தொடர்ந்த 2 பேர் அவரை கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு இருந்த மேலும் 2 பேருடன் சேர்ந்துகொண்டு 4 பேரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான 10-ம் வகுப்பு மாணவி…. விசாரணையில் சிக்கிய வாலிபர்…. அலேக்கா தூக்கிய போலீஸ்….!!!

பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர்  அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி திடீரெனகாணாமல் போய்விட்டார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ஓசூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தங்கள் மகளை கடத்திச் சென்றிருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஒரு தற்கொலை…. “அம்மா… என்னை மன்னித்துவிடு”…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா என்பவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் 69 மதிப்பெண் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக மன வருத்தத்துடன் இருந்த அவரை அவரின் பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முயற்சியால் முன்னேறிய மாணவி….. 3 கோடி ருபாய் கல்வி உதவித்தொகை…. குவியும் பாராட்டு….!!!!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை படிப்பதற்காக மாணவி ஒருவர் 3 கோடி ரூபாய்  கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிபாளையத்தில் சாமிநாதன்-சுகன்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்வேகா (17) என்ற மகளும், 7-வது படிக்கும் அச்சுதன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஸ்வேகா தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். மேலும் தன் 14-வது வயதில் இருந்து ஸ்வேகா டெக்ஸ் டெரிட்ரி குளோபல் எனும் நிறுவனத்தில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“ஆன்லைன் அப்ளிகேஷன்”…. மாணவியை நிர்வாணமாக்கிய கொடூரம்….!!

அமெரிக்காவில் 19 வயது கல்லூரி மாணவியை டேட்டிங் அழைத்து சென்று வீட்டில் பூட்டி வைத்து வன்புணர்வு கொடுமை செய்த நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் Alen 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட ஆன்லைன் டேட்டிங் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன்பின்பு ஆன்லைன் டேட்டிங் ஆப்பின் மூலம் alen னுக்கு பிரட் பிரவுன் என்ற நபரின் தொடர்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து alen பிரவுனுடன் டேட்டிங் சென்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,500 கேட்ட மாணவிக்கு…. ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்…. மாணவி செய்த செயல்….!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக 7000 ரூபாய் வெளிவந்த காரணத்தினால் அதை மாணவி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். சென்னையை அடுத்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கீர்த்தி லட்சுமி என்பவர் அம்பத்தூரில் உள்ள கனரா ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1,500 ரூபாய் எடுப்பதற்கு உறுதி செய்திருந்த நிலையில், மொத்தம் 8500 ரூபாய் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமங்கலம் காவல் துணை ஆணையரிடம் ஏழாயிரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஏரியில் மிதந்த சிறுமியின் சடலம்”…. நடந்தது என்ன?…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஏரியில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கோடி பள்ளம் பகுதியில் முருகன்-நித்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபிகா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதையை கழிப்பதற்காக மாணவி தீபிகா பள்ளப்பட்டி ஏரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மகள் வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு….. கல்லூரி மாணவர் கைது….!!!

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென தற்கொலை செய்துகொண்ட பிளஸ்-2 மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் கணபதி- மகேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களுடைய மூத்த மகள் பரமேஸ்வரி அரசு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் இளைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இளைய மகள் சிறிது நாட்களாகவே கல்வி கற்பதில் […]

Categories
மாநில செய்திகள்

“தூக்குப்போட்டு தற்கொலை…. அம்மா போய்ட்டு வரேன்”…. பதறவைக்கும் சம்பவம்…..!!!!!

சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதனால் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . யார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மைதானத்தில்…. சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்…. கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்….!!!!

பட்டபகலில் அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை ஒட்டிய பாச்சலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற 2 மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளார். மூன்று பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்று காலை வழக்கம்போல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அவன்தான் எங்க மகளை கடத்திட்டு போயிருக்கான்”… வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தர்மபுரி அருகே உள்ள ஒரு பகுதியில் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் பெற்றோர் கூறியிருப்பதாவது “பூவரசன் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று இருப்பதாக” அவர்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து….. பதறவைக்கும் சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி  மாதச்சீட்டு நடத்திவந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் ராணுவவீரர் சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராணுவவீரர் மாணவியுடன் நெருக்கமாகி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து அதை நண்பர்களுக்கும் பகிர்ந்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் கொடுமையைத் தாங்க […]

Categories
உலக செய்திகள்

‘என் குழந்தைக்கு நீ தான் அம்மா’…. மாணவிக்கு தொல்லைக் கொடுத்த மாணவர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

மாணவிக்கு தொல்லைக் கொடுத்த மாணவருக்கு நீதிபதி சிறைத்தண்டனை வித்தது தீர்ப்பு வழங்கியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஹெட்டிங்டனில் இயங்கி  வரும் ஆக்ஸ்போர்ட்  புரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் 22 வயதான சஹீல் பாவ்நானி என்ற இந்தியர் படித்து வருகிறார். இவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதான மாணவி ஒருவரை பின் தொடர்ந்து காதல் என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளார். மேலும்  ஒரு கட்டத்தில் ‘உன்னை கடத்திக் கொண்டு போய் விடுவேன்’ என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர் அந்த மாணவிக்கு நூறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னடா நடக்குது”… தாலியுடன் வந்த 9-ம் வகுப்பு மாணவி…. பள்ளியில் பெரும் பரபரப்பு….!!!

தனியார் பள்ளிக்கூடத்துக்கு தாலியுடன் வந்திருந்த மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 17 வயதுள்ள மாணவி தாலியுடன் வந்திருப்பதாக சமூக நலத்துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், அவருக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது காவல்துறையினர் குழந்தை திருமண […]

Categories
தேசிய செய்திகள்

“வெளியில் சொன்னால் பெயிலாக்கிடுவேன்”… மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

செய்முறை தேர்வு என கூறி அழைத்துச்சென்று கிச்சடி யில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் “துஷ்பிரயோகம்” செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் 10-வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18-ஆம் தேதி பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கோவை மாணவி பாலியல் விவகாரம்… பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன்…!!!

கோவையில் 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு கிழமைதோறும் கோவை […]

Categories
மாநில செய்திகள்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!!!

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்று கூற எனக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவன் தூக்கிலும், மாணவி ஆற்றிலும்… பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை…  மிகுந்த மனவேதனை அடைந்தேன்… எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!!!

பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கரூர் பள்ளி மாணவி தற்கொலை… காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை…!!!

கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ‘பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் தான் இருக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாணவி தற்கொலைக்கு முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… சாகிற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்… அதிரவைக்கும் கடிதம்…!!!

கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயதான மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் மாணவி கண்ணீருடன் எழுதிவைத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்” மாணவியின் விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள விராலிகாட்டூர் காலனியில் தனசேகரன்-செலம்பாயி  என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் காய்கறி வியாபாரத்தை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கீதா மகள் இருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். கடந்த 16-ம் தேதி கீதா வீட்டில் இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

‘இனிமேல் உயிராபத்து இல்லை’…. குண்டு துளைக்காத ஆடை வடிவமைப்பு…. இலங்கை மாணவி சாதனை….!!

உயிர்தொழில்நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடையை இலங்கையைச் சேர்ந்த மாணவி கண்டுபிடித்துள்ளார். இலங்கைகையச் சேர்ந்த  பிரபானி ரணவீர என்ற மாணவி கொழும்பிலுள்ள மியூசியஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இதன் பின்பு கொழும்பில் உள்ள  சைதாமா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனையடுத்து தனது முதுகலைப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் இவரின் முதுகலை ஆராய்ச்சிக்காக உயிர்த்தொழில் நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொந்த பொண்ணுக்கு ஏற்பட்டது போல வலிக்குது” … நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்…!!!

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் […]

Categories
அரசியல்

கேரள அரசே நீதி வழங்குங்கள்… மாணவிக்காக குரல் கொடுத்த திருமாவளவன்…!!!!

கேரளாவில் பழங்குடி சமூக மாணவியை இழிவாக பேசியதால் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு கேரள அரசு நீதி வழங்க வேண்டும் என்று தேசிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த பழங்குடி வகுப்பை சேர்ந்த தீபா மோகன் என்கின்ற மாணவி கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படைப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக பேராசிரியர் நந்தகுமார் என்பவர் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தோல்வி தான்..! இ-மெயிலில் வந்த வினை… மருத்துவக் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு..!!

இங்கிலாந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மாரெட் ப்லூகஸ் (21) என்ற மாணவி தனது இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி படிப்பை கார்டிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் மாரெட் ப்லூகஸ் மூன்றாம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதி 39% மதிப்பெண் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் மறுதேர்வையும் எழுதியுள்ளார். அந்த தேர்வின் முடிவுகள் மாரெட் ப்லூகஸ்-ன் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… யூடியூப் பார்த்து பிரசவம்… பிளஸ் டூ மாணவி செய்த கொடூர காரியம்…. அதிரவைக்கும் பின்னணி…!!!

ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை அந்த ஊரின் அருகில் உள்ள ஊரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கும் பார்வை குறைபாடு உள்ளது. மாணவியின் வீட்டின் அருகே 21 வயதான […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… கிரிக்கெட் பயிற்சியாளரின் கொடூர செயல்…. வலைவீசி தேடி வரும் போலீசார்….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையார் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு, வேகமா ஸ்கூலுக்கு வா”… பொய் சொல்லி பள்ளி முதல்வர் செய்த காரியம்… மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!!!

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருபவர் கேஷா யாதவ். இவர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை வகுப்பு நடத்த உள்ளதாக கூறி விரைவில் பள்ளிக்கு வர கூறியுள்ளார். அவரின் பேச்சை கேட்டு அம்மாணவியும் சம்பவம் நடந்த தினத்தன்று சீக்கிரம் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் முதல்வர் மாணவியை அறைக்குள் அழைத்துச் சென்று சேரில் அமர வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

CSK வெற்றி பெறணும்… தோனியின் உருவத்தை 12 அடி ரங்கோலியில்… தத்ரூபமாக வரைந்து அசத்திய பெண்…!!!

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தோனியின் உருவத்தை தத்ரூபமாக ஒரு பெண் வரைந்துள்ளார். நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அந்தப்பெண் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அறிவழகி ஒரு ஓவிய பட்டதாரி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி…. உடனே போன் செய்த முதல்வர்…. எதற்கு தெரியுமா?…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 120 மொழியில் பாடி… கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை மாணவி… குவியும் பாராட்டுகள்….!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி 120 மொழிகளில் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த சதீஷ் சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதீஷ்(16 வயது). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகின்றனர். மாணவி சுசேத்தா சதீஷ் துபாயில் உள்ள இந்திய பள்ளியில் படித்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில் ஆர்வம் உடைய இந்த மாணவியை ஏராளமான மேடைகளில் பாடியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் புக்கிங்… கிடைத்ததோ பேப்பர் கட்டு… அதிர்ச்சியில் உறைந்த மாணவி..!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு மூட்டை கழிவு காகிதம் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜூன் மாதம் அமேசான் மூலம் மடிக்கணினி ஒன்றை முன்பதிவு செய்தார். இதில் தாயின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டது. பார்சல் ஒரு வாரத்திற்குள் வந்தது. மாணவி பார்சலை திறந்தபோது கழித்தாள் மட்டுமே இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பார்சலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரண்டு அர்த்ததில் பேசி….மாணவிக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ….!!!!

புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக தொடர்ந்து நடந்து வருகிறது. இவை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வகுப்பு மாணவர்களும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க்கிறது இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி… தீக்குளித்து தற்கொலை முயற்சி….!!

தமிழகத்தில் நீட் தேர்வு  அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வி எழுதிய மாணவி சவுந்தர்யா, தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

மைசூரு மாணவி கூட்டு பலாத்காரம்… வாக்குமூலம் கொடுக்காமல்… ஊரை காலி செய்த பாதிக்கப்பட்ட பெண்…!!!!

மைசூரில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மைசூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி தனது காதலனுடன் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காதலனை அடித்துப் போட்டு விட்டு காதலியை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வான […]

Categories
மாநில செய்திகள்

வாய்ப்பு கிடைத்தும் அரசு உதவல…. “காதுகேளாத மாணவியின் கண்ணீர்”…. உதவுமா அரசாங்கம்…!!!

போலந்து நாட்டில்  காதுகேளாதோருக்காக நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க தனது மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் அரசு உதவி செய்யாததால் பங்கேற்க முடியவில்லை என மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ எனக்கு மட்டும் தான் வேணும்”… பெண் டாக்டரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியை சேர்ந்த மானசா என்பவர் கொச்சி கோதைமங்கலம் தனியார் பல் மருத்துவமனையில் படித்து வருகிறார். இவருக்கும் கண்ணூரை சேர்ந்த ரகில் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னை காதலிக்குமாறு மனிஷாவை தொடர்ச்சியாக அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரை காதலிக்க முடியாது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆஸ்துமா நோயினால் அவதி…. ஆவி பிடித்ததால் மயங்கிய மாணவி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆவி பிடிக்கும் போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரப் பெருமாள் விளையில் சாம் பெனடிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அக்சயா ஜென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் அக்சயா ஜென்சி ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஆவி பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்துமா நோய்க்காக அவரின் பெற்றோர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-ம் தாரமா கட்டி வச்சுட்டாங்க…. மாணவியின் விபரீத முடிவு…. ஆர்.டி.ஓவின் தீவிர விசாரணை….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியில் விவசாயி அர்ஜூனன்- தேன் நிலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இதனையடுத்து ராகவிக்கும் அதே கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் காதல் ஜோடிகள் இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதற்காக பெற்றோர் கண்டித்ததால்…. மாணவிகள் எடுத்த முடிவு…. வேலூரில் பரபரப்பு….!!

பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கரிகிரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இவரது வீட்டிற்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கடைக்குச் சென்று திரும்பிய அண்ணன்…. ” ரத்தவெள்ளத்தில் கிடந்த தங்கை”… செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்…!!!

மத்திய பிரதேசத்தில் செல்பி எடுக்க முயன்ற எம்பிபிஎஸ் மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி என்ற பகுதியை சேர்ந்த நேஹா அர்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சகோதரர்களுடன் நேற்று மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார். பின்னர் தனது சகோதரரை ஏதாவது தின்பண்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு நாளைக்கு 150 பரோட்டா போடுவேன்”… பல கனவுகளுடன் பரோட்டா போடும் சட்ட கல்லூரி மாணவி…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரின் கதையை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில்…. கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வலைத்தளங்களில் சித்தரித்த ஆபாச புகைப்படம் வெளிவந்ததால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதன்படி சுவேதா  வழக்கம்போல் […]

Categories
மாநில செய்திகள்

உடம்பு சரியில்லை… மருத்துவமனைக்குச் சென்ற மகள்… பரிசோதனையில் தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதைக் கலைதுள்ளார் எனவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த மாதம் உறவினர் வீட்டில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… தொந்தரவு செய்த வாலிபர்… போக்சோவில் தள்ளிய தந்தை…!!

மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர்  கைது செய்து உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை கடத்தி… திருமணம் செய்ய முயன்ற ஆசிரியர்… பரபரப்பு சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆசிரியர் ஒருவர் மாணவியை கடத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடந்து கொண்டுதான் வருகின்றது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக மாற்றப்பட்டாலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது. அதிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் பலரை கடத்திக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே வருகின்றது. அதேபோல் தற்போது […]

Categories

Tech |