குளிக்க சென்ற மாணவி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மனூரில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகன் இருந்தார். இவர் ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு மாணவி செல்லக்கிளி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை […]
