பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மாசிலாமணி என்ற மகனும், கவுரி, நந்தினி என்ற 2 மகள்களும் இருந்துள்ளனர். இதனை அடுத்து கவுரி திண்டிவனம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் விடுதியில் தங்கி 8 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த […]
