பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவி தனது கணவருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் உள்ள வடக்கு போர்னோவில் சிபோக் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் போகோஹரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பள்ளிக்கூடம் ஒன்றில் 270 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக சமூக வலைதளங்களில் உலகளவில் மக்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்கிடையில் நைஜீரிய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் […]
