கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை பகுதியில் கூலி தொழிலாளியான சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 3-வது மகள் அபிதா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதல் விவகாரம் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் […]
