Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொந்தரவு செய்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடூமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு போக்சோ நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நாகராஜ் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்….. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு நீதிபதி 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் வசிக்கும் மருதராஜ் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் +2 பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதியான தனசேகரன் என்பவர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories

Tech |