மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே தெக்கன்திருவிளை பகுதியில் பழனிக் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கோட்டுதலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், ஆஷிகா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஆஷிகா 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் சிலர் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் ஆஷிகாவும் சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் சுற்றுலா செல்வதற்கு மறுப்பு […]
