12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து சிறுமிக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்த உறவினர் சிறுமி மயங்கி கிடந்ததை […]
