நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் ஆனந்தி. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற அக்டோபர் 31ஆம் தேதி மகளை அழைத்துச் செல்வதற்காக மணிகண்டன் […]
