Categories
தேசிய செய்திகள்

இறந்த பிறகும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் நாயக். இவருக்கு லட்சுமிபாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ரக்‌ஷிதா(16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூருவிலுள்ள பசவனஹள்ளி அரசு பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சென்ற 18-ஆம் தேதி ரக்‌ஷிதா கல்லூரிக்கு போக அங்குவந்த பேருந்தில் ஏற முயன்றார். எனினும் அதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கிவிட்டார். இதன் காரணமாக கால் தவறி பேருந்திலிருந்து தவறிவிழுந்த அவருக்கு, தலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் ஐ.ஐ.டி மாணவி சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசாவை சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப் படிப்பை படித்தவர் ஆவார். இந்நிலையில் மேகா ஸ்ரீ சென்னை அடையாறு ஐஐடி-யில் 3 மாத ஆராய்ச்சிபடிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. அதன்படி அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மர்மமான முறையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற மாணவி…. துடிதுடித்து இறந்த சோகம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் சென்னிமலைபாளையத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். வழக்கம்போல சத்யா தேவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பன்னுனான்னு தெரியல…. மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஷம் குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் திடீரென வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories

Tech |