ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியில் டிரைவரான முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் அதே பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனால் தனது மகளைக் காணாமல் அவரின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் […]
