மாணவியை கடத்தி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கலெக்டர் அலுவலக அலுவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி என்பவருடைய மகன் அஜித்குமார் (23). இவர் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தாடிக்கொம்பு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவிக்கும், அஜித் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவியிடம் கல்யாணம் […]
