பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் இழிவாக படத்தை காட்டியதற்காக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் உள்ள பள்ளியில் சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியர் வகுப்பறையில் தனது மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை இழிவாக காட்டியுள்ளார். அதனால் ஆசிரியரை 18 வயதான அப்துல்லாஹ் அன்ஸ்ஓரோவ் என்ற இளைஞன் கொன்றதால் இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர். 13 வயது பள்ளி மாணவி […]
