ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகரில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நவீன்குமார் காதலித்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்ததால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
