மாணவியை வழிமறித்து தவறாக நடக்க முயன்ற பீகார் வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் முகமது சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது சலாவுதீன் வசிக்கும் தெருவில் 15 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நடந்துசென்று வந்துள்ளார். இதனை முகமது சலாவுதீன் சில நாட்களாக நோட்டமிட்டுக் […]
