ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் 14 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் தினமும் பேருந்து மூலமாக பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் மாணவி பயந்துபோய் கூச்சலிட்டுள்ளார். அந்த மாணவியின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சில்மிஷம் செய்த நபரை பிடித்து கச்சிராபாளையம் […]
