திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்காரன் பட்டி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் சேவல்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இந்த பள்ளிக்குள் நுழைஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (57) என்பவர் சென்றுள்ளார். இவர் மாணவியிடம் தான் ஒரு சமூக சேவகர் என்றும், பள்ளியில் போடும் மதிய உணவு மற்றும் கழிவறைகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் ஒரு பாத்திரத்தில் மதிய உணவு […]
