Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞன்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞனை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே இருக்கும் அந்தியூர் காலனி அருமைக்காரன்தோட்டம்‌ பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் வேறொரு பால் பூத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்தியூர் பகுதியில் இருக்கும் பால் பூத்தை நடத்தி வருகின்றார். இவர் பால் பூத்துக்கு பணிக்குச் சென்ற காலத்தில் அங்கு வேலைக்கு வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. போக்சோவில் ஆசிரியர் கைது…. போலீஸ் விசாரணை….!!

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் மணிகண்டராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாசர்பட்டி அரசு பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி கல்வி அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

4-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

4-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பச்சேரி பகுதியில் வசித்து வரும் ஆதிமுத்துச்செல்வன் (வயது 43) என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கினாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பூபதி தனது உறவுக்கார பெண்ணான அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து பூபதி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. மெக்கானிக் செய்த செயல்…. நீதிபதியின் உத்தரவு….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கோபால் முத்தூரில் பழ வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மகள் கோபாலுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் முத்தூர் அருகிலுள்ள வயலூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னாகல்மேடு என்ற இடத்தில் இரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் துரைசாமி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிரட்டியதால் காதலித்த மாணவி…. சித்தி அளித்த புகார்…. போக்சோவில் மாணவன் கைது….!!

9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அந்த மாணவியின் உறவினரான ஒரு மாணவன் 9 – ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றி திரிந்து வந்துள்ளான். இதனை அடுத்து அந்த மாணவன் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளான். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிக்கு நடந்த கொடூரம்…. தாயார் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிளஸ் – 1 பயின்று வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு மாணவி தனது தாயாரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று குருசாமியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியிணைக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

“மாணவியை விடாமல் துரத்தி சென்று பாலியல் தொல்லை!”.. பேராசிரியரின் மோசமான செயல்..!!

பிரிட்டனில் பேராசிரியர் ஒருவர், மாணவியிடம் மோசமாக நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் “வேலியே பயிரை மேய்ந்தாற்போல்” சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் மோசமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தமிழரான கெரி தனபாலன் என்பவர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவர் பிரிட்டனில் உள்ள […]

Categories

Tech |