Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவியை வற்புறுத்திய வாலிபர்கள்…. வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்…. 3 பேர் போக்சோவில் கைது….!!

காதலிக்குமாறு கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள இருமேனி சுனாமி காலனியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இந்நிலையில் உச்சிப்புளியை சேர்ந்த கலைக்குமார்(19), மண்டபம் முகேஷ்(21),  பிள்ளைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(19) ஆகிய 3 வாலிபர்களும் மாணவியிடம் காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் 3 வாலிபர்களும் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. என்ஜினீயர் போக்சோவில் கைது….!!

மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குசாலை அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியில் ராமசந்திரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிக்கு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த […]

Categories

Tech |