மாணவிக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகே மேலசங்கரன்குழி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளமோடி பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு மாணவி முதலாமாண்டு ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி பல நாட்களாக தொந்தரவு கொடுத்து […]
