மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் புகார் பெட்டியில் கடந்த மாதம் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அதில் மாணவிகளிடம் 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஊமச்சிகுளம் அணைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி இதுகுறித்து நடத்திய விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் ஆகிய 3 […]
