பிரித்தானியாவில் கொரோனாவால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள சில மாணவிகள் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து வாடகை செலுத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 2 வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வந்தனர். மேலும் சில மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களின் பெற்றோர்கள் வேலையை இழந்து விட்டதாக பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளனர். ரோவன் மடோக்(19) என்ற மாணவி கார்டிப் நகரில் 60 முறை வேலை கேட்டு மனு அளித்த போதிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . […]
