மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் மகளை […]
