பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிகோட்டை பகுதியில் நடன சிகாமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இருந்து 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் தற்போது வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் மணிகண்டன் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இல்லாதபோது தூக்கில் […]
