Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 26 முதல் நவம்பர் 8 வரை மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் 26 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது. சென்டாக்கில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 10,684 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  இந்நிலையில் அனைத்து பரிசீலனையும் முடிந்து இறுதிக் கட்ட மெரிட் லிஸ்ட் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல்கட்டமாக கம்யூட்டர் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in […]

Categories
மாநில செய்திகள்

அரசு விடுமுறை நாள் உட்பட வாரத்தின் 7 நா ட்களிலும்…. மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் UG, PG, Diploma என்று 150 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி வாரத்தில் ஏழு நாட்களும் அதாவது அரசு விடுமுறை நாள் உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் பல்கலைக்கழக வளாகம்-சென்னை மற்றும் விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, ஊட்டி, திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் நவம்பர் மாதம் வரை…. அரசு செம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் நவம்பர் மாதம் வரை மாணவர் சேர்க்கையை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வித பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி எல் கே ஜி, யுகேஜி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

4 புதிய கல்லூரிகளில் BCA, B.Com., BBA., B.Sc., படிப்பு…. உடனடி சேர்க்கை… அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக 5 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவை சென்னை கொளத்தூரில் எவரெஸ்ட் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளில் சேர…. இதுதான் கடைசி தேதி…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்  தான் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணத்தினால் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முதலிடத்தில் 13 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதன் முதல் கட்டமான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கும் மற்றும் இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. தமிழக அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள மருத்துவமனைகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தியுள்ளோம். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டட […]

Categories
அரசியல்

ஒரு கல்லு கூட வைக்காம…. மாணவர்களை சேர்க்க சொன்னா…. எப்படி முடியும்..? பி.டி.ஆர் விமர்சனம்…!!!

மதுரை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஒரு கல் கூட வைக்காமல், நிலத்தை தோண்டாமல் மாணவர் சேர்க்கை எப்படி நடத்த முடியும். நான் பண்ணப் போகிறேன் என்று சொல்லிவிட்டு எதுவுமே செய்யவில்லை என்றால் எப்படி மாணவர்களை சேர்க்க முடியும். ஏற்கனவே இருக்கிற […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா நெறிமுறைகளுடன்…. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு…. பேராசிரியர்களின் பணி….!!

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

M.E., படிக்க விரும்புவோர்…. செப்டம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்….!!!

[5:37 AM, 8/22/2021] +91 94897 11232: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் M.E, M.Tech, M.Arch, M.plan ஆகிய படிப்புகளில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-23 முதல்-செப் 31ஆம் தேதி வரை…. கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இதைக்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழாக அரசு அனுமதியளித்துளளது. இந்நிலையில்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வே ண்டும். +2 […]

Categories
மாநில செய்திகள்

4 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த வருடமே சேர்க்கை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 2021- 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கையானது சரியான வழிகாட்டும் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தகவல் கையேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர் சேர்க்கையில் ஏதாவது விதிமீறல் நடைபெற்றால் அதற்கு சம்பந்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்க…. அமைச்சர் ரகுபதி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு சேர்க்கை இன்று முடிகிறது…. உடனே போங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவடைகிறது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுக்குள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு சேர்க்கை நாளை முடிகிறது…. உடனே போங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளையுடன் நிறைவடைகிறது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்… உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எய்ம்ஸ்காக தற்காலிகமாக தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை தேனி மற்றும் சிவகங்கையில் தற்காலிகமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்காலிகமாக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக  நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிகளை திறக்க மட்டும் அனுமதியளிக்கவில்லை. ஆனால் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகளில் கட்டாய […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்க… சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…!!!

மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதை எடுத்து தமிழகத்திலும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிளஸ் டூ […]

Categories
மாநில செய்திகள்

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இணையதள பாதிப்பு…. மாணவர்கள் ஏமாற்றம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான விண்ணப்ப பதிவு இதுவரை தொடங்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் கல்லூரிகள்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில்….. இன்று முதல் மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் கல்லூரிகள்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

P.T. மாஸ்டர் ஆகணுமா? அப்ப இது உங்களுக்கான நியூஸ்…. படிச்சி பாருங்க…..!!!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை தொடங்கியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் – வண்டலூர் சாலையில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு உள்ளிட்ட 18 வகை படிப்புகள் உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tnpesu.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களுக்கு 04427477906 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேரப் பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி)  பட்டய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் தகுதி உடையவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 24. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணமாக ரூ.200 (எஸ்.சி/எஸ்.டி ரூ. 100) வங்கி வரைவோலையினை The Director, Tamilnadu Institiute […]

Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு வரும் வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில், கடந்த 19ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதால் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் நலனை கருதி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் 1 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை…. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை…. முதல்வரிடம் அறிக்கை…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில் தொழில் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் முதல்வர் ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறார். தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. தொழில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12 ஆம்  வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, ‘பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும் 22ம் தேதி மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஏற்கெனவே, பள்ளிக்கல்வி துறை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போ…? உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தகவல்…!!!

அனைத்து கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, ‘பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும் 22ம் தேதி மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஏற்கெனவே, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். உயர்கல்வியில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக  நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும். மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகளில்,…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளின் சேருவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1 ஆம் வகுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் சேர்க்கை….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் கடந்த ஆண்டுகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இவற்றில் 14 கல்லூரிகளில் ஏற்கனவே அரசால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில், எஞ்சிய 27 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அரசே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் 93,445 பேர் சேர்க்கை….. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர் சேர்க்கை – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. புதிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு… ரூ. 1,000 உதவி தொகை… மக்கள் பாராட்டு…!!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்.கே.ஜி மற்றும் 1 வகுப்பிற்கான… மாணவர் சேர்க்கை தொடக்கம்… இணையத்தில் விண்ணப்பிக்கலாம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளில் அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி மற்றும் 1 ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 90 நர்சரி தொடக்கப்பள்ளிகளில் 841 இடங்களும், 62 மெட்ரிக் பள்ளிகளின் 1,043 இடங்களும் இரண்டு சுயநிதி பள்ளிகளில் 16 இடங்களும் என மொத்தம் 1,900 இடங்கள் அரசின் இலவச கட்டாய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகளில்… சற்றுமுன் அதிரடி உத்தரவு…!!!

பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணத்தை விட கூடுதலாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் தற்போது 27 […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியானது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில்  அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் RTE  சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு கோருவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. RTE சட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல்…. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளில் 11 […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு பள்ளியில் சேர டிசி தேவையில்லை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது 8 […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் பயிற்சி பள்ளி…. மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 நாட்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்கல்வி படிப்புகளில்…. அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை – உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.  இதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வழி […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை…. இந்த மதிப்பெண் அடிப்படையில்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்…. பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியானது. […]

Categories

Tech |