சிமெண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர் காயமடைந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்பகுதியில் இருக்கும் ஆண்கள் மாணவர் விடுதியில் வெளியூரை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் படுத்திருந்தபோது திடீரென விடுதியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் பால்பாண்டி என்ற மாணவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உறுதி […]
