பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகே இருக்கும் இழுப்பப்பட்டியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள இனுங்கூர் மேலாண்மை துறை விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர் சென்ற 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விசாகனை சந்தித்து மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “எனது மகன் பிரதீப் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ என்னும் இடத்தில் இருக்கும் மருத்துவ […]
