திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் குமார் அவருடைய மகன் தேவா மணிகண்டன் (16) வசித்து வருகிறார்கள். தேவா மணிகண்டன் அங்கு அண்ணா நகர் பகுதியில்உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தேவா மணிகண்டன் வகுப்புகளில் சரியாக படிக்கவில்லை. அதனால் அவரின் வகுப்பு ஆசிரியை தேவா மணிகண்டனின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து உங்கள் மகன் […]
