தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்றனர். மேலும் திட்டமிட்டபடி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 13 ஆம் […]
