Categories
மாநில செய்திகள்

“உயிரை மாய்த்துகொள்வதால் சாதிப்பது ஒன்றும் இல்லை”….. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று. பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி. இல்லாதவருக்கு ஒரு கல்வி என்று இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு…. நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்…!!!!!

தமிழகத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2 ம் தேதி தொடங்கி மே 13ஆம் தேதி முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் ஆறு லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதில் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம்….. செப். 15ம் தேதி முதல் தொடக்கம்….. முதலமைச்சர் அதிரடி….!!!!

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவச சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ…. குஷியில் மாணவர்கள்…..!!!!

சென்னை வட கிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம், பம்மதுகுளம் பகுதியில் பிண்டிக்கூர் கண்ணையா செட்டி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.எல்.ஏ எஸ்.சுதர்சனம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ சுதர்சனம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அவருடன் அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500…. அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, குறும்பட போட்டிகள்…. ரூ.1 லட்சம் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, குறும்பட போட்டிகளை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு பணி அலுவலரான தமிழக கவர்னர் ரவி அறிவித்துள்ளார். கட்டுரைகள் ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் வீதம் 10 பக்கங்களுக்கு மிகாமல் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்க வேண்டும். அதுவே குறும்படங்கள் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை இருக்கலாம். செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் கட்டுரை மற்றும் குறும்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு பரிசுத்தொகை 25 ஆயிரம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. செப் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…..!!!!

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.  18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு….. மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகை….. உடனே கலந்துக்கோங்க….!!!!

இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: “தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் […]

Categories
தேசிய செய்திகள்

வெந்நீர் ஊற்றி மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து விடாதீர்கள்…. பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் பின்னர் சில நாட்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்நிலையில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றால் அப்போதே தெரிந்து இருக்கும். அவ்வாறு தெரிந்திருந்தால் மாணவர்கள் சேர்க்கையை  நிறுத்திருக்கலாம். ஆனால் மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் உக்ரைனுக்கா…? உயிரை பணயம் வைத்து செல்லும் மாணவர்கள்… காரணம் இதுதானா..!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து ஆறு மாதங்களாக நடைபெற்று வருகின்றது. போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் மருத்துவம் படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றார்கள். உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில் போர் தொடங்கிய ஆறு மாதங்கள் ஆகிய நிலையிலும் தற்போதும் நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தற்கொலை முடிவை தான் கையில் எடுக்கின்றனர். இதனால் மாணவர்களை மனரீதியாக தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் மனநோய் பாதிப்புக்கான […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை ஆராய்ச்சி படிப்பு…. இன்றே(ஆகஸ்ட் 22) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிஎச்டி மற்றும் எம் எஸ் ஒருங்கிணைந்த எம்.எஸ், பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இறுதியாண்டு தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்வி உதவித்தொகை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்தவர்கள் தகுதி மற்றும் வருவாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி… வீரர் வீராங்கனைகள் புதிய சாதனை…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் தடைகளை போட்டி நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகள் புதிய சாதனைகள் படைத்துள்ளனர். அதன்படி குண்டு எறிதலில் 16 வயது பிரிவில் 13.46 மீட்டர் முந்தைய சாதனையாக இருந்தது. இதனை வீரர் லானிஸ் ஜோஸ்வா 14.74 மீட்டர் குண்டு இருந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல ஈட்டி எறிதலில் முந்தைய சாதனையான 51.67 மீட்டர் என்பதை ஸ்ரீ பாலாஜி 51.82 மீட்டர் எனவும் […]

Categories
உலக செய்திகள்

“இத்தனை நாள் அமைதியாய் காத்திருந்த இந்திய மாணவர்களுக்கு நன்றி”… சீன தூதரக செய்தி தொடர்பாளர் பேச்சு…!!!!!!

கொரோனா பேரிடர் விசா கெடுபிடிகள் போன்றவற்றால் சீனாவில் பாதியில் படிப்பை விட்டு விட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று படிப்பை தொடங்குவதற்கான விவரங்கள் மற்றும் தகவல்களை சீன தூதரகம் வெளியிட இருப்பதாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் அறிவித்திருக்கிறார். இந்திய மாணவர்களின் முதல் பிரிவினர் வெகு விரைவில் சீனியாவிற்கு சென்று கல்வியை தொடர்வார்கள் எனவும் அதற்கான பணிகளை இரு நாடுகளும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்தியாவில் உள்ள சீன தூதரக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு….. நிர்வாகமே பொறுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

கல்வித்துறை சார்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே முழு பொருப்பு ஏற்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளில் பாடம் கற்க முடியாமல் போனது. அதனால் ஸ்மார்ட் போன் மூலம் பாடம் கற்கும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று தேர்வினை எழுதி முடித்தனர். நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்திய சில சலுகைகளை அரசு தவிர்த்து வரும் நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு சிறப்பான சேவை செய்துள்ளார். அதாவது 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலை இன்றி வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார். இதனை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிக்கை பிரதிகளை வழங்கி மாணவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் அசையும் தேசியக் கொடியின் உருவம்….. மாணவர்கள் செய்த வேற லெவல் கின்னஸ் சாதனை….!!!!

நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்டிகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து நின்று மனித வடிவ பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். மனிதர்களைக் கொண்டு காற்றில் அசையும் தேசிய கொடியின் உருவம் அந்த மைதானத்தில் உருவாக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஒரு நிறுவனம் செய்த முந்தைய சாதனையை இந்த […]

Categories
தேசிய செய்திகள்

1699 பேனாவுடன்…..தேசிய கொடியுடன் மகாத்மா காந்தியின் உருவப்படம்….. மாணவர்கள் அசத்தல் சாதனை….!!!!

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.  இதனால் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி 75 ஆவது […]

Categories
உலகசெய்திகள்

“இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்கும் நடவடிக்கை தொடக்கம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வந்தது. அதே சமயம் ரஷ்யா இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…..! ஒரு மாணவிக்காக….. எகிறி எகிறி அடித்துக்கொண்ட மாணவர்கள்….. பரபரப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்காக மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கலப்புர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியரிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர், சூளகிரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வகுப்பறைக்குள் புகுந்த மழை நீர்…. மாணவர்கள் அவதி….!!!!!!!

ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. மேலும் பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக  காட்சி அளித்தது. ஓசூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதேபோல ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சிப்காட் பகுதியில் பிரபல தனியார் தொழிற்சாலையின் எதிரே உள்ள மேம்பாலத்தில் மழை […]

Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீடு….. 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்….!!!!

12 ஆம் வகுப்பில் விடைத்தாள் மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு 4000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1500 பேரின் மதிப்பெண் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு ஜூன் மாதம் பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியானது. பொது தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 11, 12 வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுக்கூட்டல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி….. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ….!!!!

பீகாரில் அரசு பள்ளி மாணவர்களை பகுதி நேரமாக கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் கூலி […]

Categories
Uncategorized

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடம் அறிமுகம்…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தொழிற்கல்வி பிரிவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடநூலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வருகின்ற நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்கள் மூலம் மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி?….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அருகில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் எளிதில் இணையதளம் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவை செய்து முடிக்கலாம். அதாவது வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதள முகவரியின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. கல்விக் கட்டணம்….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இனி இதன் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்”….. மாணவ மாணவியர்களுக்கு….. கலெக்டர் அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு பதிவு செய்யலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2021 22 ஆம் கல்வியாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மதிப்பின் சான்றிதழ்களை நிகழ் நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021-22 ஆம் கல்வியாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்த செயலில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!!

பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலில் வருகை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை முதல் TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்,பு முன் அனுமதி உள்ளிடவற்றையும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 31- க்குள்…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் பல்வேறு நிபதனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதாவது மத்திய மனிதவள துறையின் சார்பாகவும் பி யு சி இரண்டாம் ஆண்டு தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

மனரீதியாக மாணவர்கள் பாதிக்கபடுவதை தடுக்க….. புதிய திட்டம்….. தமிழக அரசு அதிரடி….!!!!!!

பள்ளி மாணவர்களிடையே மனநலம் மற்றும் உடல் நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அசோக் நகர், அரசு மகளை மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…..! நாளை தான் கடைசி நாள்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1, 494 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் […]

Categories
மாநில செய்திகள்

இந்திய மாணவர்கள் எதிர்காலம்….. பிரதமர் மோடிக்கு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரியும், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை சுட்டிக் காட்டிய அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு….. வரும் ஜூலை 27 வரை அவகாசம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

பொறியியல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இடம் இல்லை என எந்த தனியார் கல்லூரியும் கூறக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.  cbseresults.nic.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்கள் ஏமாற வேண்டாம்”…. காமராஜர் பல்கலைக்கழகம் எச்சரிக்கை….!!!!!!!!!

தேனியில் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி பெயரில் போலியாக செயல்படும் மையங்களை நம்பி மாணவர்கள் ஏமாற்ற வேண்டாம் என பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது பற்றி அவர் பேசும்போது, இந்த பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்காக செயற்கை மையம் தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலை நேர கல்லூரிகளில் மட்டுமே செயல்படுகின்றது. ஆனால் தேனி மற்றும்  அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பல்கலை மையம் என கூறிக்கொண்டு சில தனியார் நிறுவனங்கள் போலி மையங்கள் நடத்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி மரணம்… வன்முறை… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு கிளப்பியது. அதனால் போராட்டங்களும் வெடித்தன. அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அங்கிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் வன்முறையால் சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வியை தொடர வைப்பது பற்றி ஆய்வு செய்ய மாவட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படி நடந்து கொண்டால்….. கடும் நடவடிக்கை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது. பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலம் செல்வது, ஒருவருக்கொருவர் பொது இடங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்….. இதுவரை 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த 20ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி, +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3,89,969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2,86,564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு…. கடுமையான கட்டுப்பாடுகள்…. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!!!!

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்”…. மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்…..!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் ரம்யா, கவிதா போன்றோர்  முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தின் போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் துணி பையை பயன்படுத்துவோம் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

18.72 லட்சம் மாணவர்கள்….. கடும் கட்டுப்பாடுகளுடன்….. இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு…..!!!!

இந்தியா முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நீட் தேர்வு(2022)…. இன்று(ஜூலை 17) எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?….. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கட்டாயம் N95 மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 1. எழுதிய அல்லது அச்சடித்த பாட புத்தக பக்கங்கள், துண்டு தாள்கள், ஜியோமெட்ரி/பென்சில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, ஐடிஐ மாணவர்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலைய அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சீருடை/2019-20 இல்தந்த பாஸ் வைத்திருந்தாலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சீருடைகள் உள்ள மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துனவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் பள்ளிக்கு குடிநீர் வேண்டும்”…. மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் …. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

வேப்பூர் அருகே பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே ஐவதுகுடி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 570 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளிக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பள்ளிக்கு சரிவர குடிநீர்  […]

Categories
Uncategorized

1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி வழங்கும் பணி….. தொடங்கியது தமிழக அரசு….!!!!

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி […]

Categories
மாநில செய்திகள்

RTE மாணவர்களுக்கான வருகைப் பதிவேடு…. ஆன்லைனில் எப்படி செய்ய வேண்டும்…? இதோ முழு விபரம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களின் படிப்புச் செலவு மொத்தத்தையும் அரசு ஏற்கிறது. இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்காமல் இருப்பதற்காக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்….. “ஒன்றாம் வகுப்பில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசு பள்ளிகளில் நிகழும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 13ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கையும் அன்றைய தினமே தொடங்கியுள்ளது. சேர்க்கை தொடங்கிய முதல் இரு நாட்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த ஒரு மாதத்தில் அரசு பள்ளிகளில் 9.40 லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விழிப்புணர்ச்சி”…. “எதிர்கால இந்தியாவை நிர்ணயிப்பவர்கள் மாணவர்கள்”….. துணை கமிஷனர் அதிரடி பேச்சு….!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் […]

Categories

Tech |